காக்கைக் கூடு ஒருங்கிணைத்த சூழலியல் புத்தக விமர்சனப் போட்டி நான்காவது மாத முடிவு (20 -MARCH -2025 TO 10-APRIL-2025)
முதல் மாதம் சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் புத்தகங்களை முன்வைத்து போட்டி தொடங்கி இருந்தோம்.
இரண்டாவது மாதம் Feb2025 சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் புத்தகங்கள்
மூன்றாவது மாதம் (MARCH 2025) -கோவை சதாசிவம் புத்தகங்கள் முடிவு
நான்காவது மாதம்( April 2025( - ஆதி வள்ளியப்பன் புத்தகங்கள் முடிவு இங்கு அறிவிகபடுகிறது.
அதில் பரிசு பெற்றவர்கள் விவரங்கள்!
வெற்றி பெற்றவர்களுக்கு காக்கைக் கூடு சார்பாக வாழ்த்துகள்
No comments:
Post a Comment