Showing posts with label தியடோர் பாஸ்கரன்.. Show all posts
Showing posts with label தியடோர் பாஸ்கரன்.. Show all posts

Saturday, 29 April 2017

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வலைத்தளத்தில்



தியடோர் பாஸ்கரன் அவர்களின் சுற்றுச்சூழல் எழுத்துகளை பற்றி, எழுதிய கட்டுரை  BIRDS SHADOW வில் 2016ஆம் ஆண்டு பார்த்தோம். அந்த கட்டுரையை ஜெயமோகன் அவர்களுக்கு அனுப்பியதில் அதை அவர் தனது வலைபக்கத்தில் “தியடோர் பாஸ்கரன்-ஒரு கடிதம்” என்ற பெயரில் பிரசுரித்துள்ளார்.



இணைப்பு: